|
இருதயநோய்:- அவதிப்படும் 7 மாதக் குழந்தைக்கு உதவி தேவை!

சென்னை: பிறந்து ஏழு மாதமே ஆன சிறுமிக்கு இருதயத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அந்தக் குழந்தைக்குத் தேவையான சிகிச்சை பெற வழியில்லாமல் அக்குழந்தையின் பெற்றோர் உதவி கோரி நிற்கின்றனர்.
திருப்பூர், வேலம்பாளையம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது 7 மாதக் குழநதை ஸ்ரீமதி.அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்த இந்தக் குழந்தைக்கு பிறந்தவுடனேயே இருதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள கே.எம். செரியன் இருதயக் கழகத்தில் குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளின் இறுதியில் அதற்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.ஆனால் இதற்கான செலவை ஈடு கட்ட முடியாத நிலையில் தனசேகரன் தம்பதியினர் உள்ளனர்.
இக்குழந்தைக்கு உதவ முன்வருவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
எஸ்.தனசேகரன்
கதவுஎண் 27, காளியம்மன் கோவில் தெரு,
வேலம்பாளையம்,
திருப்பூர் - 641652
அல்லது
டாக்டர் கே.எம். செரியன்
பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனை
ஆர் 30 சி அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை 600 101.
தொலைபேசி எண்கள் - 044 - 42017575, 26567200
அல்லது
பால தண்டபாணி, dhanush2cbe@yahoo.co.in
கடவுள் உள்ளமே ! அது கருணை உள்ளமே!
கருணை கொண்ட உள்ளம் அது கடவுள் இல்லமே!
--------------------------------------------------
ஒரு தாழ்மையான வேண்டுகோள்
இங்க போட வேண்டிய ஓட்டை மணிபாரதியோட இந்தப் பதிவுல போட்டு அந்தப் பதிவை முகப்பிலேயே வைத்திருங்க உதவுங்கள்!
கருணை கொண்ட உள்ளம் அது கடவுள் இல்லமே!
--------------------------------------------------
ஒரு தாழ்மையான வேண்டுகோள்
இங்க போட வேண்டிய ஓட்டை மணிபாரதியோட இந்தப் பதிவுல போட்டு அந்தப் பதிவை முகப்பிலேயே வைத்திருங்க உதவுங்கள்!