BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, March 17, 2010

வாகனமும் வாசகமும்...

நான் ரசித்த வாகனங்களில் எழுதப்பட்ட வாசகங்கள் சில.....

சாலையைப் பார்த்தால் சமர்த்து... சேலையைப் பார்த்தால் விபத்து
(தோடா... இங்க ஒரு டிராஃபிக் ராமசாமி)

அனைத்து முட்டாள்களும் காதலில் விழுகிறார்கள்.. - அவர்களில் நானும் ஒருவன்.
(இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு)

சீறி வரும் பாம்பை நம்பினாலும் சிரித்து வரும் பெண்ணை நம்பாதே..!
(ரொம்ப அனுபவம் போல)

கடலில் மூழ்கியவன் முத்தை எடுப்பான்.. காதலில் மூழ்கியவன் பிச்சை எடுப்பான்..!
(பிச்சை எடுத்த காசிலேயே வண்டி வாங்கி இருக்கார்னா பாருங்களேன்)

4 பின்னூட்டங்கள்:

கைப்புள்ள said...

//சாலையைப் பார்த்தால் சமர்த்து... சேலையைப் பார்த்தால் விபத்து
(தோடா... இங்க ஒரு டிராஃபிக் ராமசாமி)//

அவ்வ்வ்...இந்தப் பதிவுக்கு நீங்க இன்னும் அக்காமார்களால் கும்மப் படவில்லைன்னு நெனைக்கும் போது ரொம்ப ஆச்சரியமாவும்...அதே சமயம் பெருமையாவும் இருக்கு :)

நாமக்கல் சிபி said...

தல@! என்னே உங்க நல்ல மனசு!

சென்ஷி said...

//சாலையைப் பார்த்தால் சமர்த்து... சேலையைப் பார்த்தால் விபத்து
(தோடா... இங்க ஒரு டிராஃபிக் ராமசாமி)//

எந்த சேலைன்னு சொல்லலைங்கண்ணா

பனித்துளி சங்கர் said...

அருமை !

மீண்டும் வருவான் பனித்துளி

Free Website Hosting