BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Tuesday, September 01, 2009

நாங்கதான் இருக்கம்ல!

நாங்கதான் இருக்கம்ல!
கண்கட்டி வந்து லீவுல இருந்தாலும் ஓசில கொஞ்ச நேரம் நெட்டோட ஒரு கம்ப்யூட்டர் கிடைச்சா இப்படித்தான்!
அண்ணாமலை பார்த்த கையோட அடுத்து திருப்பதிக்கும் பாத யாத்திரையா பாதி தூரமும், ரத யாத்திரையா பாதி தூரமும் போயிட்டு வந்தாச்சு! சாதா சிபி யான நான் மொட்டை சிபியாகவும் ஆயாச்சு! பாத யாத்திரையா போனது நல்ல வித்தியாசமான அனுபவமா இருந்தது! வருஷா வருஷம் போகணும்னு நினைச்சிகிட்டேன்!
நண்பர் சிங்கை நாதன் முதல் கட்ட அறுவை சிகிச்சை முடிஞ்சி நல்ல படியா இருக்காருன்னு தெரிஞ்சிகிட்டேன்! மகிழ்ச்சியா இருந்தது! உலகம் பூரா இருக்குற நம்ம பதிவர்களின் பிரார்த்தனைகளுக்கு கண்டிப்பா பலன் இருக்கும்! அதுதான் கூட்டுப் பிரார்த்தனையின் வலிமை!
அப்பாலிக்கா வேறென்ன? திரும்ப இன்னொரு நாள் ஓசிஸ்டம் கிடைச்சா திரும்ப வரேன்! அதுவரைக்கும் ஒரு டாட்டா!
வர்ட்டா!

12 பின்னூட்டங்கள்:

Anonymous said...

அட திருப்பதி பாத யாத்திரையா ஒரு எட்டு என்னையும் பார்த்துட்டு போயிருக்கலாமே? எப்படி நல்லா சுவாமி தரிசனமாச்சா? நீங்க இல்லாமல் ப்லாக் வெறுச்சோடி கிடக்கு சீக்கிரம் வாங்க நண்பா!!!

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/மொட்டை சிபி/

Photo Potta Nalla Irukkum:))

தமிழ் அமுதன் said...

///தமிழரசி said...

அட திருப்பதி பாத யாத்திரையா ஒரு எட்டு என்னையும் பார்த்துட்டு போயிருக்கலாமே?///

உங்க ஊட்டு வழியாதான் போனாராம் ...........! கவிதை ஏதும் சொல்லிடுவீங்கன்னு பயந்துகிட்டுதான் உங்கள பார்க்கலயாம் .......!;;))

Anonymous said...

///தமிழரசி said...

அட திருப்பதி பாத யாத்திரையா ஒரு எட்டு என்னையும் பார்த்துட்டு போயிருக்கலாமே?///

உங்க ஊட்டு வழியாதான் போனாராம் ...........! கவிதை ஏதும் சொல்லிடுவீங்கன்னு பயந்துகிட்டுதான் உங்கள பார்க்கலயாம் .......!;;))

சும்மா கவிதை எழுதிட்டு இருந்தவளை உசுப்பேத்தி கட்டுரை எழுத சொல்லிட்டு இப்ப லொல்லு பண்றீங்களா?

cheena (சீனா) said...

ஓ இப்படிக் கூட இடுகை இடலாமா

அது சரி - ஓசில கெடச்சா இதுவும் பண்ணலாம் இன்னமும் பண்ணலாம்

ஜோசப் பால்ராஜ் said...

தல, நான் மட்டும் இல்ல இன்னேரம் உங்கள பத்தி கட்டுக்கதையெல்லாம் கன்னாபின்னானு கிளம்பிருக்கும் தெரியும்ல? நாங்க தான் பத்திரமா நீங்க வர்றவரைக்கும் உங்க ப்ளாக்க எல்லாம் பார்த்துக்கிட்டோம். ஒரு லட்டு கூட குடுக்காம சும்மா பேசிட்டு இருக்கீரு. சரி அந்த மொட்ட சிபி போட்டோவ அனுப்பி வையிங்க. இங்க நிறையா பேர மிரட்ட வேண்டி இருக்கு. அத காட்டி மிரட்டிக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

அப்பா சாமி..

ஒரு பதினைஞ்சு நாளா நிம்மதியா இருந்தோம்பா..!

இதே மாதிரி இனிமேலும் இருந்திரேன்..

புண்ணியமாப் போகும்..

Kumky said...

உண்மையாகவா....?

என்ன இப்பிடி பன்னிட்டிய...

அப்போ டெய்லி அட்டெண்டன்ஸ் இல்லியா?

(கொஞ்ச நாள் வலையில இல்லாததனால என்ன நடக்குன்னே தெரியல தலிவரே)

மின்னுது மின்னல் said...

ரைட்டு..:”)

Anonymous said...

இதுவும் புது வலைப்பதிவா, பழைய கும்மிய காணோம்.

வால்பையன் said...

தல ஈரோடு சந்திப்பு பதிவு போடலையா?

நீங்க போட்டாத்தானே கலக்கலா இருக்கும்!

Free Website Hosting