ரொம்ப நாளா பிளான் பண்ணி போக முடியாமலே இருந்தது! இன்னிக்குதான் வாய்ப்பு வந்திருக்கு! இன்னொயோட சேர்த்து ஞாயிறு வரைக்கும் ஆஃப் எங்களுக்கு! இன்னும் புது ஆஃபீஸ்க்கு பவர் வரலை! ஜென் செல்டயும் ஓட்டமுடியாது! அதான் ஞாயிறு வரைக்கும் லீவு விட்டுட்டாங்க!
எங்க ஆஃபீஸ்ல கிராஃபிக்ஸ் டிசைனர்(!?) பெருசு (எ) முத்தமிழ் கிட்டே கேட்டேன்! என்னை திருவண்ணாமலைக்கு கூட்டிட்டுப் போங்கன்னு! சரின்னுட்டார்! அதான் மதியம் பஸ் பிடிச்சா கூட சாயங்காலம் போயிடுவோம்!
அப்புறமென்ன!
கிரி வலம்தான்!
கிரி வலம்தான்!